கதீப் - முஅத்தின்மார்களுக்கான சமய சமூக பயிற்சிப் பட்டறை

எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்-
ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பினால் நல்லுல்லங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சாய்ந்தமருது - மாளிகைக்காடு கதிப் முஅத்தின் சம்மேளத்தின் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப் - முஅத்தின்மார்களுக்கான சமய சமூக பயிற்சிப் பட்டறை, இன்று (10) ஞாயிறு மாளிகைக்காடு றிபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விஷேட கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை ஸர்க்கி அரபுக் கலாசாலையின் அதிபர் அஷ்ஷேய் ஏ.எல்.எம். அஸ்ரப் சர்க்கி, நிந்தவூர் றப்பானியா உயர் ஹதிஸ் கற்கைநெறிகளின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் ஏ.எம்.அப்துல் ஹமீது அஹ்சனி மற்றும் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஆகியரோடு ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -