ஸ்ரீலங்கா மலே ருப்பி பண்ட் அமைப்பு பொதிகள் வழங்கும் நிகழ்வு

ஸ்ரீலங்கா மலே ருப்பி பண்ட் அமைப்பு (Rupee Fund) ஏற்பாடு செய்திருந்த வருமானம் குறைந்த மக்களுக்கான 500 உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 65வது தடவையாக கொழும்பு-02 இலுள்ள அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(10.06.2018) நடைபெற்றபோது பிரதம அதிதி இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கௌரவ அதிதி இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர்கள் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம். அமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் பள்ளி, பொருளாளர் ஜாம்ஜாம் டோலே ஆகியோர்களையும் படங்களில் காணலாம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -