ஸ்ரீலங்கா மலே ருப்பி பண்ட் அமைப்பு பொதிகள் வழங்கும் நிகழ்வு
ஸ்ரீலங்கா மலே ருப்பி பண்ட் அமைப்பு (Rupee Fund) ஏற்பாடு செய்திருந்த வருமானம் குறைந்த மக்களுக்கான 500 உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 65வது தடவையாக கொழும்பு-02 இலுள்ள அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(10.06.2018) நடைபெற்றபோது பிரதம அதிதி இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கௌரவ அதிதி இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர்கள் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம். அமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் பள்ளி, பொருளாளர் ஜாம்ஜாம் டோலே ஆகியோர்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...