களுவாஞ்சிகுடியில் உலக சுற்றாடல் தினத்தையொட்டி நிகழ்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

உலக சுற்றாடல் தினத்தையொட்டி களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம்தலைமையில் இன்று ( 4 ) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்றலுடன் சுற்றாடல் விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் த.சத்தியக்கௌரி , பிரதேச செயலக கலாசார உத்தியோஸ்தர் , சிறுவர் ,பெண்கள் நலன் உத்தியோஸ்தர்கள் , விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி உத்தியோஸ்தர் , அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் மற்றும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -