உதவி சுங்க அதிகாரிகள் 68 பேர்களுக்கான நியமனக் கடிதங்கள்

அஷ்ரப் ஏ சமத்-
நிதி மற்றும் ஊடக அமைச்சா் மங்கள சமரவினால் உதவி சுங்க அதிகாரிகள் 68 பேர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று(24) நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

திறந்த போட்டிப் பரிட்சை ஒன்றின் ஊடாக விண்ணப்பம் கோரப்பட்ட்டு பரிட்சை எழுதிய 10 ஆயிரம் பேர்களுள் அதி கூடிய புள்ளி அடிப்படையில் 227 சித்தியடைந்திருந்தனா். அவா்களுள் நேர்முகத் தோ்வுமூலம் 68 உதவி சுங்க அதிகாரிகளாக நேற்று 24 நியமன்ம் வழங்கப்பட்டது.

இவ் வைபவத்தில் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் திருமதி சால்ஸூம் கலந்து கொண்டாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -