ஜே.பி.ரீ. ரவிந்துவுக்கு 35 இலட்சம் ருபா பெறுமதியான வீடு


அஷ்ரப் ஏ சமத்-
டந்த காலத்தில் வட கிழக்கு யுத்தத்த சமரின்போது 10வது கஜபா ரெஜிமெந்து பிரிவின் இரானுவ அதிகாரியான ஜே.பி.ரீ. ரவிந்து தனது இரண்டு கண்களையும் இழந்திருந்தாா். அவரது குடும்பத்துக்காக வீடொன்றை பெற்றுத் தருமாறு அவா் அமைச்சா் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அவரது வீட்டுப் பிரச்சினையை தீா்த்து வைக்குமுகமாக மொரட்டுவை அங்குலானையில் உள்ள தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தில் 35 இலட்சம் ருபா பெறுமதியான வீட்டிற்கான திறப்பினையும் உரிமைப்பத்திரத்தினையும் இன்று(09) வீடமைப்பு அமைச்சில் வைத்து அமைச்சா் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தாா். அருகில் அமைச்சின் செயலாளா் பேர்னாட் வசந்த, இரானுவ புனா்வாழ்வு அதிகார சபையின் பிரிகேடியா் சாந்த திருநாவுக்கரசு அருகில் காணப்படுகின்றனா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -