நியமனம் வழங்கி வைப்பு


அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக எம்.சீ.எம்.ஷரீப் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று (பதினைந்தாம் திகதி) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் செயலாளராகவும் பிரதிப்பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது,
கிழக்கில் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் கூட்டுறவு துறையின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் புத்துயிர் படுத்தும் நோக்கிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அசங்க அபேகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -