நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் எம்.ஏ.எஸ் அபுசாலி 90 வது வயதில் 05.03.2018 கொழும்பில் மரணமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்
1928.03.05 பிறந்த இவர் 65 வருடகால ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவராகவும் அட்டன் டிக்கோயா நகரசபையில் 16 வருடங்கள் நகரசபையின் தலைவராகவும் எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்த இவர் அட்டன் டிக்கோயா நகரசபை பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த இவர் 90 வது பிறந்த தினமான இன்று 05.03.2018 மரணமானார்
அன்னாரின் இறுதி கிரிகைகள் 06.03.2018 செவ்வாய்கிழமை காலை 9 டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -