குற்றவாளிகளை இணங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.


ண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்தினையும் காடைத்தனத்தினையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் அலுத்கம நிகழ்வு உட்பட அப்போதைய மஹிந்த ஆட்சியின் போது எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான வண்செயல்கள் நடைபெற்றனவோ அவைகளுக்கு மஹிந்த அரசும் அவ்வாறே நல்லாட்சியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்டதான திகன தெல்தெனிய உட்பட அனைத்துத் தாக்குதல்களுக்கும் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இந்த அரசின் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரனில் ஆகியோர் பொறுப்புச் சொல்லி ஆகவேண்டும்.
மறைமுகமாக ஒருவரையொருவர் குறை சொல்லிக் குற்றச்சாட்டிக் கொண்டிருக்காது அனைத்திற்கும் சுவாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பக்கசார்பற்ற முறையில் விசாரனைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை இணங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்-ஜே.பி
பணிப்பாளர்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொ. பே. 0715654580, 0724589459
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -