சிறப்பாக நடைபெற்று முடிந்தது கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா

காரைதீவு நிருபர் சகா-
ங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எனும் தொனிப்பொருளில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த கலாச்சார விழா 15 ஆம் திகதி கல்முனை நகரில் அமையப்பெற்ற உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஒன்று கூடல் மண்டபத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பேராசிரியர் எஸ்.மௌனகுரு அம்பாறை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் மதகுருமார்கள் பாராட்டுப்பெற வருகை தந்திருந்த கலைஞர்கள் கல்விமான்கள் புத்திஜீகள் அடங்களாக பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -