சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 104 வயது நாகம்மாவிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் .மு.இராமச்சந்திரன்-
வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 46 வருடம் தேயிலை தொழிற்துறையில் கடமையாற்றிய நாகம்மாவிற்கு 104 வது பிறந்த தினம் 14.03.2018 கொண்டாடப்பட்டது
களனிவெலி கம்பனிக்குற்பட்ட டில்லரி தோட்டத்தை சேர்ந்த நாகம்மா 46 வருடங்களாக தொழிலாளியாக கடமையாற்றி பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறைக்கு பெரும் பங்காற்றியவராவர்
மூன்று பிள்ளைகளின் தாயான நாகம்மாவிற்கு களனிவெலி கம்பனியினால் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றனர்
08.03.2018. அன்று 104 வது பிறந்த தினத்தையிட்டு முகாமையாளர் உட்பட அதிகாரிகளினால் பிறந்த நாள் கொண்டப்பட்டது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -