ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்த வீ.ரீ.அஜ்மீர் அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக கடமையேற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளரான வீ.ரீ.அஜ்மீர் அவர்களுக்கு கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -