சிறுவா் மகிழ்ச்சி மற்றும் கண்காட்சி

அஷ்ரப் ஏ சமத்-

கிட்ஸ் பன் கிளப்(Kids Fun Club) மூன்றாவது ஆண்டாகாவும் ஏற்பாடு செய்திருந்த சிறுவா்கள் மகிழ்ச்சியும் கண்காட்சி தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (25.02.2018) நடைபெற்றது.

பிரதம அதிதியாக முன்னாள் தெஹிவளை கல்கிஸை மேயர் தனசிறி அமரதுங்கவும் அவரின் பாரியாரும் கௌரவ அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்கப்படுவதையும் அதிதிகள் தேசியக்கொடியேற்றி கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதையும் கிட்ஸ் பன் கிளப்பி ன்தலைவி நஸ்லியா றஷீட்இ செயலாளர் நஸ்லியா உமர் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் கண்காட்சி கூடங்களையும் சிறுவர்களின் நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -