சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைமையை சந்தித்தார் அலிஸாஹிர் மௌலானா எம்.பி.


காரைதீவு நிருபர் சகா-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அலிஸாஹிர் மௌலானா  (20) இரவு 10.30 மணியளவில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம். ஹனீபா அவர்களை ஊர் பிரமுகர் ஒருவரின் துணையுடன் சந்தித்துள்ளார்.

தலைவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பா.உ. கல்முனை மாநகரசபைக்கான ஆட்சி அமைப்பது தொடர்பில் தாம் பேச வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதற்க்கு பள்ளித் தலைமை, எமது முதலாவதும் இறுதியுமான கோரிக்கை தனியான நகர சபை மாத்திரமே. அதனைப் பெற்றுத் தருபவர்களுக்கே எமது ஆதரவு வழங்கப்படும் என மிக அழுத்தமாக தெரித்துள்ளார்.

அதனை தாம், தமது தலைமையிடம் தெரியப்படுத்துவதாக பா.உ. கூறிச் சென்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -