அறிக்கையை வெளியிடும் முடிவை திடீரென மாற்றியமைத்த மைத்திரி




டகங்கள் மூலம் இன்று காலை முக்கிய அறிக்கையை வெளியிடும் முடிவை மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார்.

இதனை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன தனது சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் அரசாங்கத்தின் எதிர்கால நிலை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருந்தன.

எனினும், திடீரென இந்த முடிவை மாற்றியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -