ஓரின சேர்க்கையாளர்களின் ஆட்சி தொடர்ந்தால் நாடு மேலும் பின்னடைவை நோக்கி செல்லும்



ல்லாட்சி என்ற பெயரில் ஓரின சேர்க்கையாளர்களின் ஆட்சி தொடர்ந்தால்நாடு மேலும் பின்னடைவை நோக்கி செல்லும் அன ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ குறிப்பிட்டார் .

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரது தலைமைத்துவத்தைபாதுகாப்பதை விடுத்து நாட்டின் அவரது கட்சியின் நலனுக்காகஎப்போதும் செயற்பட்டதில்லை.

அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நாட்டையும் ஐக்கிய தேசியகட்சியையும் நாசமாக்கியுள்ளனர். அவர் கட்சி தலைமையில் இருக்கும்வரை இளம் தலைமுறைக்கு இடமளிக்க மாட்டார்.அவரே அந்தகட்சிக்கு ஒரு சாபக்கேடு. ஓரின சேர்க்கையாளர்களின் ஆட்சியே இந்தநாட்டுக்கும் கேடு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -