வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடனான பரப்புரை!!


வுனியா மாவட்ட வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபையின் விகிதாசார விருப்பத்திற்குரிய வேட்பாளர் சி.இரவீந்திரன் அவர்களின் தலைமையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் (30/01/2018) மாலை 06.30 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை வேட்பளார் சு.காண்டீபன் அவர்களின் வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது.

இப் பிரச்சார கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர்களாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -