த.தே.கூட்டமைப்பின் கல்முனை 12ஆம் வட்டார தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!





காரைதீவு நிருபர் சகா-
ல்முனை மாநகரசசபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்மைப்பு சார்பில் போட்டியிடும் 12ஆம் வட்டார வேட்பாளர் க.சிவலிங்கத்தின் தேர்தல் அலுவலகம் கல்முனையில் திறந்துவைக்கப்பட்டது.

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எ.கே.கோடீஸ்வரன் முன்னாள் கிழக்குமாகாணசபைஉறுப்பினர் மு.இராஜேஸ்வரன் வேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன் கு.ஏகாம்பரம் எஸ.ஜெயக்குமார் பொன்.செல்வநாயம் கலந்துகொண்டனர்.

அலுவலகத்தைத்திறந்துவைத்தபிற்பாடு அங்கு மக்கள் சந்திப்பொன்றும் நடைபெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -