சாய்ந்தமருதில் முன்னாள் பிரதி மேயரின் வீடு தாக்குதல்- படங்கள் இணைப்பு





சாய்ந்தமருதில் முன்னாள் பிரதி மேயரும் சாய்ந்தமருது வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளருமான பிர்தெளஸின் வீடு தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது  வீட்டில் வேட்பாளர் பிர்தெளஸ் இருந்திருக்க வில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் வருகையை எதிர்பார்த்து பிறிதொரு இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -