பொலிஸ் அதிகாரிகள் பிரதேச செயலகத்தினால் கெளரவிப்பு







சர்ஜுன் லாபிர்-


கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் சட்ட விரோத நடவடிக்கைககளில் ஈடபடுவபர்களை கைது செய்து நிதிமன்றில் சமர்பித்து அதில் விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தில் 50% கொடுப்பனவை திணைக்களம் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்குகின்றது.


இதன்படி கரையோர பிரதேசங்களில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சன்மான காசோலையினை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்கள் மற்றும் எம்.ஐ.எம். ஜசூர் (மாவட்ட உத்தியோகத்தர்-கரையோரம் பேணல்) ஆகியோரால் உரிய அதிகாரிகளுக்கு 2017.12.27 ஆம் திகதி புதன்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து சன்மானம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -