மீரா பாலர் பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழாவும் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும்



ஏறாவூர் றிபாய்-

ட்டுப்பள்ளி அருகாமையில் சுமார் 15வருடங்களாக சிறப்பாக இயங்கிவரும் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடா வருட பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்வுகள் தொகுப்பில்
இன்று அல்ஹூதா இளைஞர் கழகத்தின் உதவியோடு சிறப்பாக இம்முறை முன்பள்ளியில் இருந்து பாடசாலைக்கு செல்ல இருக்கும் குழந்தைகளின் நிகழ்வுகளுக்கு

தலமைதாங்கிய S.M றகீம்
(வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்)

பிரதம அதிதி
அல்ஹாஜ் U.L.M. ஜெய்னுத்தீன்
( முன்பள்ளி செயலாற்று பணிப்பாளர்)

கௌரவ அதிதியாக
அல்ஹாஜ் A.C.A. கலீல் றகுமான்
( A.D.E)

மற்றும்
விஷேட அதிதிகளாக கிராம உத்தியோகத்தர்
M.சாபி
பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்
M.L.A லத்தீப்
K.A வாஜித் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்

விஷேட உரையின்போது
ஏறாவூரில்முன்பள்ளி பாடசாலைகள் மொத்தமாக 32 காணப்படுகின்றது ஒவ்வொரு பாடசாலையும் போட்டியும் பொறாமையுடனும் செயற்படுவதால் பல பிரச்சினைகள் பதிவாகுவதாகவும்.

இவ்வாறான முன்பள்ளி பாடசாலைகளே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றது என்பதில் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயற்படும் போது இம்மாணவர்களால் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என முன்பள்ளி செயலாற்று பணிப்பாளர் U.L.M. ஜெய்னுத்தீன் சேர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -