தீனத் பௌண்டேசனின் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!!!



 எம்.வை.அமீர்-

ல்முனையில் பல்வேறு சமூக நல திட்டங்களில் ஈடுபட்டுவரும் தீனத் பௌண்டேசன், கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை 2017-12-24 ஆம் திகதி இக்பால் சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைத்தது.

அமைப்பின் செயலாளர் யூ.எல்.எம்.ஜெஸ்மிரின் வழிகாட்டலின் கீழ் எம்.வை.எம்.யூசுப் இம்ரானின் நெறிப்படுத்தலில் அமைப்பின் தலைவர் எம்.வை.எம்.முஹிபுத்தீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேவையுடைய ஐம்பது மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -