எஸ். அஷ்ரப் கான்-அவசர திருத்த வேலை காரணமாக கல்முனை பொறுப்பதிகாரி பிரதேசத்துக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை 15/12/2017 பிற்பகல் 2,00 மணி தொடக்கம் மறுநாள் சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை தடைப்பட்டு இருக்கும் என்று நீர் விநியோக நிலைய பொறுப்பதிகாரி எம். எம். நௌபர் தெரிவித்து உள்ளார்.
எனவே நீர் பாவனையாளர்கள் நீரை சேமித்து சிக்கனமாக பாவிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -