சுனாமி ஆழிப்பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளை நினைவு கூர்ந்து 26.12.2017 அட்டன் நகரில் விளக்கேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2010 ம் ஆண்டு 26 ம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பல்லாராயிரக்கணக்கான. உயிர்கள் காவு கொண்ட இயற்கை பேரழிவின் 13 ஆண்டு நிறைவு நினைவு நாளான இன்று அட்டன் மணிக்கூடு ந்தியில் இடம்பெற்ற
அஞ்சலி நிகழ்வில் அட்டன் பொலிஸார் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காலை 9.25 க்கு அட்டன் மணிக்கூடு சந்தி விகாரையில் விளக்கேற்றப்பட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்ட்டதுடன் நகரின் போக்குவரத்துக்கள் அனைத்து இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்டது.





