மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஓதுக்கீட்டில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள மீராவோடை அறபா சிறுகைத்தொழில் கூட்டுறவுச்சங்கத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட பயணாளிகளுக்கு பண் அறைக்கும் இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு (27.11) அன்று மீராவோடை சந்தை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் 40 பயணாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -