காரைதீவு சகா-
கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பான வேட்பாளர்களாக போட்டியிடும் திருமதி.அன்னம்மா சௌந்தரராஜன் தி.இராஜரெத்தினம் க.சிவலிங்கம் பொன்.செல்வநாயகம் மற்றும் எஸ்.இராஜரெத்தினம் ஆகியோர் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையிலிருந்து தமது பிரசாரத்தினை ஆரம்பித்தனர்.
மற்றும் இருவேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன்ஆகியோர் அம்பலதத்டிப்பிள்ளையார் ஆலய வழிபாட்டினைத' தொடர்ந்து தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்தனர்.



