மீராகேணி கிராம அபிவிருத்தி சங்க நூலகத்திற்கு மெளலானாவினால் தளபாடங்கள் வழங்கள்





மீராகேணி கிராம அபிவிருத்தி சங்க நூலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (03.12)அன்று கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தளபாடங்களை கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -