ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச நத்தார் தின விழா கிழக்கில்-படங்கள்






அப்துல்சலாம் யாசீம்-

ன்பின் பிறப்பே நத்தார் எனும் தொனிப்பொருளிலில் இன்று சனிக்கிழமை அரச நத்தார் தின விழா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சும் கிறிஸ்தவ மத திணைக்களத்தினூடாக ஒருங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஜோன் அமரதுங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ்
மஹ்ரூப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மாகாண சபை உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -