நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்வழங்கும் கெசல்கமுவ ஒயாவில் கழிவு எண்ணை கலந்துள்ளமையினால் நீர்தேக்கத்தில் நீர் மாசடைந்துள்ளது
பொகவந்தலா பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிலிருந்தே கழிவு எண்ணையும் கழிவு தேயிலையும் 22.12.2017 காலை 7 மணியளவில் திறந்து விடப்பட்டுள்ளது.
கழிவு எண்ணை கலந்துள்ளமையினால் கெசல்கமுவ ஓயா ஆற்றின் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நீர் கருப்பு நிறமடைந்துள்துடன் துர்நாற்றமும் வீசுகின்றது மேலும் ஆற்று நீரை பயன் பொது மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் கழிவு கலந்த ஆற்று நீர் காசல்ரீ நீர்தேக்கத்தில் கலப்பதனால் நீர் மாசவதுடன் மீன்கள் உட்பட நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் பொகவந்தலா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பொகவந்தலா பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிலிருந்தே கழிவு எண்ணையும் கழிவு தேயிலையும் 22.12.2017 காலை 7 மணியளவில் திறந்து விடப்பட்டுள்ளது.
கழிவு எண்ணை கலந்துள்ளமையினால் கெசல்கமுவ ஓயா ஆற்றின் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நீர் கருப்பு நிறமடைந்துள்துடன் துர்நாற்றமும் வீசுகின்றது மேலும் ஆற்று நீரை பயன் பொது மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் கழிவு கலந்த ஆற்று நீர் காசல்ரீ நீர்தேக்கத்தில் கலப்பதனால் நீர் மாசவதுடன் மீன்கள் உட்பட நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் பொகவந்தலா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.



