ஆறுமுகனால் பாடசாலை கட்டிடம் திறப்பு




தலவாக்கலை பி.கேதீஸ்,மு.இராமச்சந்திரன் -

த்திய மாகாண கல்வி அமைச்சினால் 45 இலட்சம் நிதியொதுக்கீட்டின் கீழ் அட்டன் செனன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டிடத்தை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இதன்போது மத்திய மாகாண விவசாய,இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சக்திவேல்,கனபதி கனகராஜ், அட்டன் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன்,மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் உட்பட கலந்துக்கொண்டோரையை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -