காலி, கிந்தோட்டையில் பெரும் பதற்றம்! முஸ்லீம்களின் வீடுகள் சேதம் -படங்கள்



அல்-மசூரா-

 காலி, கிந்தோட்டையில் பெரும் பதற்றம்!
முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீது இனவாத தாக்குதல்.
பள்ளிவாசல் ஒன்று உட்பட பல வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
கலகத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்த போதிலும் நிலமை மோசமாகி செல்வதாக அப்பகுதி மக்கள் அழுது புலம்புகின்றனர்.

விஷேட பாதுகாப்புப் படை ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இம்போட்மிரரை அழைத்து ஒருவர் தகவல் வழங்கியிருந்தார்.
இம்போட்மிரருடன் இணைந்திருங்கள்.

காலி ஜிந்தொட்ட பகுதியில் வசிப்போர் அவசர தகவலகள் வழங்க
 075 7433 331 இம்போட்மிரர் செய்திப்பிரிவை தொடர்பு கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -