மிக விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தவும் -மஹிந்த ராஜபக்ஷ

மிக விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

“உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஜனவரியில் நடாத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.எனினும் தற்பொழு அது பிற்போடப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தலை நடத்தாமல் பிற்போடுவது தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -