காத்தான்குடி வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

எம்.ரீ. ஹைதர் அலி-

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியினால் போசனை மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் அவர்களினால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை அமைப்பதற்காக பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும் அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாக இந்நிகழ்வு வேறொரு தினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -