பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க எரிகாயங்களுடன் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலையில் அமைந்துள்ள தனது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டதால் அவரது கை மற்றும் கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுவரும் கீதா குமாரசிங்கவை சுகம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பிற்பகல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (dailyceylon)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -