அட்டன் டிக்கோயா நகரசபை பகுதியில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு




நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 20.09.2017 முன்னெடுக்கப்பட்டது

அட்டன் டிக்கோயா நகரசபை கினிகத்தேன பொலிஸ். கினிகத்தேன சுகாதார காரியாலயம். லக்ஷபான இராணுவத்தினர் .மற்றும் நல்லத்தண்ணி அதிரடிப்படையினர்கள் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இந் நடவடிக்கையின் போது டிக்கோயா நகரப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பு சூழல்கள் சோதணைக்குட்படுத்தப்பட்டது

இதன் போது நுளம்பு பெருக்கம் ஏற்படும் வகையில் காணப்பட்ட சூழலின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்பட்டுள்ளதுடன் ஒரு சிலருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -