நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-பொகவந்தலா லொயினோன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகிய 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
20.09.2017 மாலை 4 மணியளவில் தேயிலை மலையில் கொ ழுந்து பரித்துகொண்டிருந்த பெண் தொழிலார்ளர்ளே இவ்வாறூ குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்
பாதிக்கப்படவர்கள் பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 9 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -