மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் மூதூர் பிரதேசத்தில் நீர் விநியோகம்

அப்துல்சலாம் யாசீம்-

மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் மூதூர் பிரதேசத்தில் நீர் விநியோகத்துக்கு போதியளவு நீர் இல்லாமையால் 22.09.2017 இன்று தொடக்கம் நிலமை சீராகும் வரை அதிகாலை5.00 மணி முதல் காலை -10.00 வரை மாத்திரமே நீர் விநியோகம் வழங்கப்படும்.

எனவே பாவனையாளர்கள் அதற்குரிய முன் ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு மூதூர், தோப்பூர், ஈச்சிலம் பற்று, சேருவில ஆகிய பகுதிகளில் இவ் நீர் விநியோகம் நீர் உந்துபகுதிகளில் போதியளவு நீர் கிடைக்கும் வரை அமுலாகுமென
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -