தாய் சிறுத்தையை இழந்த நிலையில் அநாதரவாக இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் நோர்வூட்டில் மீட்பு


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்- 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட பகுதியில் இரண்டு சிறுத்தை குட்டிகளை நோர்வூட் பொலிஸார் 21.09.2017 மீட்டுள்ளனர்

கற்குகைக்குள் இருந்த சிறுத்தை குட்டிகளை கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்த நிலையிலே இரண்டு சிறுத்தை குட்டிகளும் மீட்கப்பட்டுள்ளது .

தாய் சிறுத்தையை இழந்த நிலையில் அநாதரவாக காணப்பட்ட சிறுத்தை குட்டிகளை மஸ்கெலியா நல்லத்தண்ணி வனவிளங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -