கவியரங்கத்தினையும் நடாத்துகின்றது.
பாரதி கலா மன்றத் தலைவர் த.மணி தலைமை தாங்கும் நிகழ்வில்
முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் கோப்பியோ நிறுவன ஸ்தாபகத்
தலைவருமான பி.பி.தேவராஜ் " காலத்தை வென்ற மகாகவி பாரதி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.
முத்தமிழ் மன்றத் தலைவர் கலாபூஷணம் ஆர். வைத்தமாநிதி, விவேகானந்தா கல்லூரி அதிபர் இராஜமணிபிள்ளை இராமையா, வட கொழும்பு தமிழ் பொது நலமன்றத் தலைவர் சி.ராஜலிங்கம் ஆகியோர்
உரையாற்றுவார்.
கவிஞர் நஜ்முல் ஹுசைன் தலைமையில் ' பாரதியும் நாமும் ' என்றதலைப்பில் நடைபெறும் கவியரங்கில் கவிஞர்கள் எஸ். தனபாலன், ஆர். தனராஜ், சுபாஷினி பிரணவன், சித்தன் ரங்கநாதன், கம்மல்துறை இக்பால், வெளிமடை ஜஹாங்கீர் ஆகியோர் கவிதை பாடுவர். பட்டயக்
கணக்காளர் எஸ். தியாகராஜா கௌரவிக்கப்படுவார்.
செல்வி சலோமி அபிகாயல், மைக்கேல் செல்லையா நிகழ்ச்சியினை
தொகுத்து வழங்க செல்வி ஜெயந்தி நன்றியுரை வழங்குவார்.
