கிழக்கு முதலமைச்சரின் முயற்சியினால் அரபா வித்தியாலயத்துக்கு 90 இலட்சம் ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டடம்


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டஏறாவூர் அரபா வித்தியாலத்திற்கான மூன்று மாடிக் கட்டடிடம் முதலமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் ஷிப்லி பாறூக்மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் கல்வி அதிகாரிகள் அதிபர்,ஆசிரியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் குறித்த கட்டடநிர்மாணத்திற்கு 90 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டு கட்டட வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன,

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சேவைகளை பாராட்டி அவருக்கு கௌரவிக்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -