மலையகத்தில் வைத்தியர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு..!

க.கிஷாந்தன்-
சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக மலையகத்தில் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அந்தவகையில் டிக்கோயா வைத்தியசாலையில் வைத்தியர்கள் 02.08.2017 அன்று காலை சேவை நேரத்தில் கைகளில் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வழமைபோல் வைத்திய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

இலவச சுகாதார சேவை மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்கக் கோரியும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும் 02.08.2017 அன்று நாடாளவீய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -