ஷிப்லி பாறூக்கின் கோரிக்கையின் படி காத்தான்குடி சம்மேளனத்தினால் முதற்கட்ட நடவடிக்கை


எம்.ரீ. ஹைதர் அலி-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கடந்த 2017.08.24ஆந்திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் சுமத்தப்பட்ட இலஞ்சக் குற்றச் சாட்டினை விசாரிக்கக் கோரல் எனும் தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார்.

அதற்கமைவாக கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இதற்கான ஒப்புதலை இரண்டு வாரத்திற்குள் எழுத்து மூலம் வழங்குமாறு அறிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -