இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட இந்தக் கைது நடவடிக்கையில் வடகொழும்பில் 20 பேரும் மத்திய கொழும்பில் 34 பேரும், கொழும்பு தெற்கில் 12 பேரும் நுகேகொடயில் 40 பேரும், கல்கிஸையில் 10 பேரும், கம்பஹாவில் 18 பேரும் களனியில் 13 பேரும், நீர்கொழும்பில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)
இலங்கையில் குப்பைகளை வீதியில் கொட்டிய 160 பேர் கைது.!
மேல்மாகாணத்தின் வீதிகளில் குப்பைகளை கொட்டுவோரை கைதுசெய்வதற்காக கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிட்டத்தட்ட 160 பேர் கைதாகியுள்ளனர்.
இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட இந்தக் கைது நடவடிக்கையில் வடகொழும்பில் 20 பேரும் மத்திய கொழும்பில் 34 பேரும், கொழும்பு தெற்கில் 12 பேரும் நுகேகொடயில் 40 பேரும், கல்கிஸையில் 10 பேரும், கம்பஹாவில் 18 பேரும் களனியில் 13 பேரும், நீர்கொழும்பில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட இந்தக் கைது நடவடிக்கையில் வடகொழும்பில் 20 பேரும் மத்திய கொழும்பில் 34 பேரும், கொழும்பு தெற்கில் 12 பேரும் நுகேகொடயில் 40 பேரும், கல்கிஸையில் 10 பேரும், கம்பஹாவில் 18 பேரும் களனியில் 13 பேரும், நீர்கொழும்பில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)