திகாமடுல்ல நிருபர்-
கல்முனை அல்பஹ்ரியா மாகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற கணனி ஆய்வுகூடத் திறப்பு விழாவும் ஏ,எல் தின நிகழ்வும் கல்லூரி அதிபர் எம்,ஐ,ஏ, றஸாக் தலைமையில் ,நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதி அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுத்தின் கணனி கூடத்தை திறந்து வைப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய அதிதிகள்,மாணவர்களையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -