கிழக்கின் புதிய ஆளுணரின் இல்லத்துக்கு சென்று வாழ்த்துக்கூறிய கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர்



கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டே தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ரோஹித போகல்லாகம இன்று 04/07/2017 செவ்வாய்கிழமை  காலை 9,மணிக்கு ஐனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அகமட் இன்று காலை புதிய ஆளுனரை அவரின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின்  முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ இன்று முதல் ஜனாதிபதியின் செயலாளராக பதவிகளை பொறுப்பேற்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் ரோஹித போகல்லாகம கிழக்கின் ஆளுநராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -