விகாரையில் அரசியல் கலந்துரையாடல்களுக்கு நீதிமன்றம் தடை

நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையில் அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. (வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -