குறித்த பாடசாலைக்கு மிகவும் அத்தியவசியமாக காணி ஒன்றை பெற வேண்டிய தேவையை அறிந்து காணியை பெற்றுக்கொள்வதாக உதவியோருக்கும் விசேட பொண்ணாடை போர்த்தப்பட்டு கெளரவம் வழப்பட்டது. இதில் குறித்த காணியை பெற்றுக்கொள்வதாக உதவி வழங்கிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கு விசேட கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை அல்-முனீறா பாடசாலைக்கு புதிய காணி
அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் பாடசாலைக்கான புதிய இடத்தினை பெற்றுவதற்காக உழைத்தோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், பெற்றுக்கொண்ட காணியை பாடாசலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வும் நேற்று (06) இரவு இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டார்.
குறித்த பாடசாலைக்கு மிகவும் அத்தியவசியமாக காணி ஒன்றை பெற வேண்டிய தேவையை அறிந்து காணியை பெற்றுக்கொள்வதாக உதவியோருக்கும் விசேட பொண்ணாடை போர்த்தப்பட்டு கெளரவம் வழப்பட்டது. இதில் குறித்த காணியை பெற்றுக்கொள்வதாக உதவி வழங்கிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கு விசேட கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
குறித்த பாடசாலைக்கு மிகவும் அத்தியவசியமாக காணி ஒன்றை பெற வேண்டிய தேவையை அறிந்து காணியை பெற்றுக்கொள்வதாக உதவியோருக்கும் விசேட பொண்ணாடை போர்த்தப்பட்டு கெளரவம் வழப்பட்டது. இதில் குறித்த காணியை பெற்றுக்கொள்வதாக உதவி வழங்கிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கு விசேட கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.