நாடு திரும்பினார் ஜனாதிபதி..!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தனது மூன்று நாள் பங்களாதேஷ் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 3.40 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 22 பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் டாக்காநகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 190 ஆம் இலக்க விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -