கிழக்கு மாகாணத்திலிருந்து கடந்த 07வருடங்களாக இயங்கி வந்த சிகரம் வானொலியின் 18ஆம் திகதி முதல் 107.3 அலைவரிசையில் இயங்கியது அதில் காலை 9.30 - 12மணிவரை ஒலிப்பரப்பாகிய பாடசாலை மாணவர்களுக்கான திறமைகளை வெளிக்கொண்டுவரும் “மாணவர் மஜிலிஸ்” அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்திவரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரரும், ரீகல் மார்க்கடின் நிறுவனத்தின் பணிப்பாளருமான பத்தஹ் அவர்களினால் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடதுடன் சிகரம் வானொலியின் அறிவிப்பாளர்களும், ஆசிரியர்களுமான ஏ.ஜி. றிஸ்வான் மற்றும் உமர் இப்றாஹிம் ஆகியோரினால் நிகழ்சிகள் தொகுக்கப்பட்ட
அம்பாறை பிராந்தியத்தில் 107.3
இணையத்தில் : www.sikaramfm.lk
தொடர்புகளுக்கு 067 205 20 77