சிகரம் வானொலியினால், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்திலிருந்து  கடந்த 07வருடங்களாக இயங்கி வந்த சிகரம் வானொலியின் 18ஆம் திகதி முதல் 107.3 அலைவரிசையில் இயங்கியது அதில் காலை 9.30 - 12மணிவரை ஒலிப்பரப்பாகிய பாடசாலை மாணவர்களுக்கான திறமைகளை வெளிக்கொண்டுவரும் “மாணவர் மஜிலிஸ்”  அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்திவரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரரும், ரீகல் மார்க்கடின் நிறுவனத்தின் பணிப்பாளருமான பத்தஹ் அவர்களினால் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடதுடன் சிகரம் வானொலியின் அறிவிப்பாளர்களும், ஆசிரியர்களுமான ஏ.ஜி. றிஸ்வான் மற்றும்  உமர் இப்றாஹிம் ஆகியோரினால் நிகழ்சிகள் தொகுக்கப்பட்ட


அம்பாறை பிராந்தியத்தில் 107.3 
இணையத்தில் : www.sikaramfm.lk 

தொடர்புகளுக்கு 067 205 20 77 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -