திருகோணமலை கண்டிவீதியில் விபத்து இருவர் பலி -படங்கள்



திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலம் போட்டாறு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானார்கள்.நிறுத்திவைக்கபட்டிருந்த பாரா ஊர்தியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த முள்ளிப்பொத்தானை அரபா நகரைச்சேர்ந்த 28 மற்றும்20 வயதுடைய இருவர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவருகிறது.

விபத்து சம்பவித்த இடத்தில் ஒருவரும் திருகோணமலை பொது வைத்திய சாலைக்குகொண்டு செல்லும் வழியில் ஒருவராக இவ்விபத்தில் மரணமடைந்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை சீனன்குடா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -