யஹியாகான் பெளண்டேஷனி னால் நிதி உதவி கையளிப்பு....

ல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியா கான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது - 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே.ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக நிதி உதவியை. வழங்கும் நிகழ்வினை அவ் அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது யஹியா கான் பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான அல்ஹாஜ் ஏ.சி.யஹியா கான் அவர்களினால் இந்நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் யஹியாகான் பெளண்டேஷனின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பிரதி அதிபருமான ஆர்.எம்.அஸ்மி காரியப்பர் அவர் களும் உபதலைவர்களான எம்.எம்.பாறுக், எம்.சி.எம்.மாஹிர் (ஆசிரியர்), ரீ.எல்.எம்.இல்யாஸ் மற்றும் பொருளாளர் ஏ.எம்.நவாஸ் உட்பட பெளண்டேஷனின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -